Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

TNPSC-ல் கேட்கப்பட்ட வினா விடைகள் பொருத்துதல்‌ – பொருத்தமான பொருளைத்‌ தேர்வு செய்தல்‌ (167 QUESTIONS) – [2012 – 2024]

பொருத்துதல்‌ – பொருத்தமான பொருளைத்‌ தேர்வு செய்தல்‌ (167 QUESTIONS) – [2012 – 2024] TNPSC-ல் கேட்கப்பட்ட வினா விடைகள்

TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது – Download Here. நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் முயற்சி செய்வதை கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் சார்பாக எங்களுடைய வாழ்த்துக்கள்.

தடைகள் பல வந்தாலும், உங்களுடைய இலக்கு தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே, ஒருபோதும் முயற்சியை கைவிடாதீர்கள்.

பொதுத்தமிழ் (General Tamil)
பகுதி – அ
இலக்கணம்
பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல், புகழ் பெற்ற நூல், நூலாசிரியர்

1.பொருத்துக :

(A) வெய்யோன்‌ 1. காற்றாடி
(B) கறங்கு 2. யானை
(C) கொண்டல்‌ 2. பகலவன்‌ (சூரியன்‌)
(D) வேழம்‌ 4. மழைமேகம்

‌Answer: (a)3, (b)1, (c)4, (d)2

2. பொருத்தமான அருஞ்சொல்‌ பொருள்‌ கூறுக.

(A) வெறுக்கை – நெய்பவர்‌
(B) பாசவர்‌ – வெற்றிலை விற்போர்‌
(C) ஓசுநர்‌ – செல்வம்‌
(D) காருகர்‌ – எண்ணெய்‌ விற்போர்‌
(E) விடை தெரியவில்லை

Answer: (B) பாசவர்‌ – வெற்றிலை விற்போர்‌

3. பொருத்துக

(a) யாக்கை 1. உடம்பு
(b) புன்புலம்‌ 2. உரிக்கும்‌
(c) வேழம்‌ 3. புல்லியநிலம்‌
(d) பொளிக்கும்‌ 4. ஆண்யானை

Answer: (a)1, (b)3, (c)4, (d)2

4. பொம்மல்‌ என்பதன்‌ பொருள்‌

(A) அரிசி
(B) சோறு
(C) பொங்கல்‌
(D) கம்பு

Answer: (B) சோறு

5. பாடல்‌ அறிந்து பொருத்துக.

(a) காலை மாலை உலாவி நிதம்‌ – 1. ஒளவையார்‌
(b) மீதூண்‌ விரும்பேல்‌ 2. திருமூலர்‌
(c) திடம்பட மெய்ஞ்ஞானம்‌ சேரவும்‌ மாட்டார்‌ 3. திருவள்ளுவர்‌ –
(d) மருந்தென வேண்டாவாம்‌ யாக்கைக்கு 4. கவிமணி

Answer: (a)4, (b)1, (c)2, (d)3

6. ‘பரவை’ – இச்சொல்லிற்குரிய பொருளைக்‌ கண்டறிந்து எழுதுக.

(A) மலை
(B) கடல்
(C) ஆறு
(D) உயிர்வகை

Answer: (B) கடல்

7. பொருத்துக.

(a) சோறு 1. குடித்தான்‌
(b) பால்‌ 2. உண்டான்‌
(c) பழம்‌ 3. பருகினான்‌
(d) நீர் 4. தின்றான்

‌Answer: (a)2, (b)3, (c)4, (d)1

8. பொருத்துக.

(a) 876 – 1. ௩ ௬ ௯
(b) 543 – 2. ௩ உ ௧
(c) 321 – 3. ௫ ௪ ௩
(d) 369 – 4. ௮ ஏ ௬

Answer: (a)4, (b)3, (c)2, (d)1

9. பொருத்துக.

(A) மதியாதார்‌ முற்றம்‌ 1. கூடுவது கோடிபெறும்‌
(B) உபசரிக்காதார்‌ மனையில்‌ 2. மிதியாமை கோடிபெறும்‌
(C) குடிபிறந்தார்‌ தம்மோடு 3. சொன்ன சொல்‌ தவறாமை கோடிபெறும்‌
(D) கோடானு கோடி கொடுப்பினும்‌ 4. உண்ணாமை கோடிபெறும்‌

Answer: (a)2, (b)4, (c)1, (d)3

10. பொருத்துக.

(a) வெண்பா 1. துள்ளல்‌ ஓசை
(b) ஆசிரியப்பா 2. தூங்கல்‌ ஓசை
(c) கலிப்பா 3. செப்பல்‌ ஓசை
(d) வஞ்சிப்பா 4. அகவல்‌ ஓசை

Answer: (a)3, (b)4, (c)1, (d)2

11. பொருத்துக.

(a) ஞானக்‌ கண்ணாடி 1. உரைநடை வடிவிலான சமயநூல்‌
(b) வேதவிளக்கம்‌ 2. நகைச்சுவைக்‌ கதை நூல்‌
(c) தொன்னூல்‌ விளக்கம்‌ 3. சமயநூல்‌
(d) பரமார்த்தகுரு கதை 4. குட்டித்‌ தொல்காப்பியம்‌

Answer: (a)3, (b)1, (c)4, (d)2

12. ‘உளை’ என்பதன்‌ பொருள்‌

(A) பக்கம்‌
(B) பிடரி மயிர்
(C) அடுப்பு
(D) உதவு

Answer: (B) பிடரி மயிர்

13. சரியான இணையைத்‌ தேர்க.

(A) நவ்வி – மான்‌
(B) புனல்‌ – மேகம்‌
(C) முகில்‌ – சொரிதல்‌
(D) உகுதல்‌ – நீர்‌

Answer: (A) நவ்வி – மான்‌

14. “ஊனமில்‌ ஊக்கமும்‌ ஒளிரக்‌ காய்த்தநல்‌

தீன்‌எனுஞ்‌ செல்வமே பழுத்த சேணகர்‌’ – இதில்‌ ‘தீன்’ என்பதின்‌ பொருள்‌ என்ன?

(A) நகரம்‌
(B) சேனாவீரர்கள்‌
(C) மார்க்கம்
(D) கதிரவன்‌

Answer: (C) மார்க்கம்

15. சரியான இணையைத்‌ தெரிவு செய்க.

(A) துகிர்‌- துணி
(B) நொடை – விலை
(C) கிழி- குற்றம்‌
(D) மறு – பவளம்‌

Answer: (B) நொடை – விலை

16. “பெரியாரைப்‌ பேணித்‌ தமரா கொளல்‌” – இதில்‌ “தமர்‌” என்பதன்‌ பொருள்‌

(க) நூல்‌
(B) துணை
(C) பேறு
(D) அரிய

Answer: (B) துணை

17. பொருத்துக.

(a) தோவாளை 1. ஆட்டுச்சந்தை
(b) அப்யலூர்‌ 2. பூச்சந்தை
(c) ஈரோடு 3. மீன்சந்தை
(d) நாகப்பட்டினம்‌ 4. ஜவுளிச்சந்தை

Answer: (a)2, (b)1, (c)4, (d)3

18. பொருத்துக.

(a) வீரமாமுனிவர்‌ 1. அயர்லாந்து
(b) ஜி.யு. போப்‌ 2. ஜெர்மன்
(c) கால்டுவெல்‌ 3. இங்கிலாந்து
(d) சீகன்பால்கு 4. இத்தாலி

Answer: (a)4, (b)3, (c)1, (d)2

19. சரியான இணைகளைத்‌ தேர்ந்தெடு

  1. பகுத்தறிவுக்‌ கவிராயர்‌ – உடுமலை நாராயணக்கவி
  2. உவமைக்‌ கவிஞர்‌ – பெருஞ்சித்திரனார்‌
  3. காந்தியக்‌ கவிஞர்‌ – வெ. இராமலிங்கனார்‌
  4. புரட்சிக்‌ கவிஞர்‌ – தாரா பாரதி

Answer: 1ம்‌ மற்றும்‌ 3ம்‌ சரி

20. “பொருத்தமான விடையைத்‌ தருக”

(a) சிறுபஞ்சமூலம்‌ – 1. காப்பிய இலக்கியம்‌
(b) குடும்பவிளக்கு – 2. சங்க இலக்கியம்‌
(c) சீவகசிந்தாமணி – 3. அற இலக்கியம்‌
(d) குறுந்தொகை – 4. தற்கால இலக்கியம்‌

Answer: (a)3, (b)4, (c)1, (d)2

21. சரியான இணையைத்‌ தேர்வு செய்க.

(a) துவரை – தாமரை மலர்‌
(b) மரை – பவளம்‌
(c) விசும்பு – வானம்‌ .
(d) மதியம்‌ – நிலவு

Answer: (c) மற்றும் (d) சரி

22. பொருளறிந்து பொருத்துக :

(a) தடக்கர்‌ – 1. கரடி
(b) எண்கு – 2. காட்சி
(c) வள்உசிர்‌ – 3. பெரிய யானை
(d) தெரிசனம்‌ – 4. கூர்மையான நகம்‌

Answer: (a)3, (b)1, (c)4, (d)2

23. சொல்லுக்கேற்ற பொருளறிக :

(A) வலிமை – திண்மை
(B) நான்‌ – தன்னைக்குறிப்பது
(C) கான்‌ – பார்‌
(D) துணி – துன்பம்‌

Answer: (A) வலிமை – திண்மை

24. சரியான இணையைத்‌ தேர்வு செய்க.

சுவை – பயன்
(a) இனிப்பு 1. இனிமை
(b) துவர்ப்பு 2. வளம்‌
(c) புளிப்பு 3. உணர்வு
(d) கார்ப்பு 4. ஆற்றல்‌

Answer: (a)2, (b)4, (c)1, (d)3

25. ‘அரிவடிவு மாய்ப்பின்‌ னரன்வடிவு மாகி’…. என்ற தொடரில்‌ அரி என்பதன்‌ பொருள்‌ யாது?

(A) மனித வடிவம்‌
(B) சிங்கம்‌
(C) நரசிங்கம்‌
(D) தேவர்கள்‌

Answer: (B) சிங்கம்‌

26. ‘கொன்ஸ்டான்‌ என்னும்‌ இத்தாலி மொழிச்‌ சொல்லின்‌ பொருள்‌ யாது?

(A) அஞ்சுபவன்‌
(B) அடக்கமுடையவன்‌
(C) அஞ்சாதவன்‌
(D) அறியாதவன்‌

Answer: (C) அஞ்சாதவன்‌

27. ஒப்புரவு என்பதன்‌ பொருள்‌

(A) அடக்கமுடையது
(B) பண்புடையது
(C) ஊருக்கு உதவுவது
(D) செல்வமுடையது

Answer: (C) ஊருக்கு உதவுவது

28. “நரகத்தில்‌ இடர்ப்படோம்‌ நடலை இல்லோம்‌” – இக்கூற்றில்‌ ‘நடலை’ என்னும்‌ சொல்லின்‌ பொருள்‌ அறிக?

(A) நோய்‌
(B) பாதுகாப்பு
(C) துன்பம்‌
(D) எமன்‌

Answer: (C) துன்பம்‌

29. ஒப்புரவு என்பதன்‌ பொருள்‌

(A) அடக்கமுடையது
(B) பண்புடையது
(C) ஊருக்கு உதவுவது
(D) செல்வம்‌ உடையது

Answer: (C) ஊருக்கு உதவுவது

30. பொருத்துக :

(a) துஞ்சல்‌ – 1. முயற்சி
(b) தமியர்‌ – 2. வலிமை
(c) தாள்‌ – 3. சோம்பல்‌
(d) நோன்மை – 4. தனித்தவர்‌

Answer: (a)3, (b)4, (c)1, (d)2

31. பொருளறிந்து பொருத்துக:

(a) ஒல்லை 1. சிவன்‌
(b) ஈறு 2. எருமை
(c) மேதி 3. எல்லை
(d) அங்கணர்‌ 4. விரைவு

Answer: (a)4, (b)3, (c)2, (d)1

32. குருசு என்பதன்‌ பொருள்‌

(A) ஏளனம்‌
(B) சிலுவை
(C) சினம்‌
(D) அடியார்‌

Answer: (B) சிலுவை

33. “கொண்ழூ’ பொருள்‌ கூறுக?

(A) மேகம்‌
(B) போர்‌
(6) சுற்றம்‌
(D) வானம்‌

Answer: (A) மேகம்‌

34. கடம்‌-இச்சொல்லின்‌ பொருள்‌

(A) குடம்‌
(B) பாம்பு
(C) வேம்பு
(D) உடம்பு

Answer: (D) உடம்பு

35. சுபாஷாபிமானம்‌ – பொருள்‌ கூறுக.

(A) தாய்‌ நாட்டுப்‌ பற்று
(B) தாய்‌ மொழிப்‌ பற்று
(C) தாயின்‌ மீது பற்று
(D) சகோதரப்‌ பற்று

Answer: (B) தாய்‌ மொழிப்‌ பற்று

36. பொருளறிந்து பொருத்துக :

(a) ஒல்காமை 1. சிறப்பு
(b) விழுமம்‌ 2. வலியர்‌
(c) திண்ணியர்‌ 3. துன்பம்‌
(d) வீறு 4. தளராமை

Answer: (a)4, (b)3, (c)2, (d)1

37. அறிவற்றங்‌ காக்குங்‌ கருவி செறுவார்க்கும்‌ உள்ளழிக்க லாகா அரண்‌ – இக்குறட்பாவில்‌ அற்றம்‌ என்பதன்‌ பொருள்‌ யாது?

(A) இறுதி
(B) அழிவு
(C) உண்மை
(D) ஒழுகுவது

Answer: (B) அழிவு

38. ‘தண்டுடைக்‌ கையர்‌ வெண்டலைச்‌ சிதவலர்‌’ என்ற தொடரில்‌ சிதவலர்‌ என்பதன்‌ பொருள்‌ யாது?

(A) ஊன்றுகோல்‌ உடையவர்‌
(B) தலைப்பாகை கட்டியவர்‌
(C) வலிமை மிக்கவர்‌
(D) முயற்சி அற்றவர்‌

Answer: (B) தலைப்பாகை கட்டியவர்‌

39. பொருத்துக :

(a) செறு – 1. பனையோலைப்‌ பெட்டி
(b) வித்து – 2. புதுவருவாய்‌
(c) யாணர்‌ – 3. விதை
(d) வட்டி – 4. வயல்‌

Answer: (a)4, (b)3, (c)2, (d)1

40. “தேவியும்‌ ஆயமும்‌ சித்திரா பதியும்‌ மாதவி மகளும்‌ மாதவர்க்‌ காண்டலும்‌” – என்ற தொடரில்‌ ஆயம்‌ என்பதன்‌ பொருள்‌ யாது?

(A) தோழியர்‌ கூட்டம்‌
(B) பெண்டிர்‌ – ஆடவர்‌ கூட்டம்‌
(C) மழலைக் கூட்டம்‌
(D) சான்றோர்‌ கூட்டம்‌

Answer: (A) தோழியர்‌ கூட்டம்‌

41. பொருத்துக :

(a) சரதம்‌ 1. தூய்மை
(b) பவித்திரம்‌ 2. அரசன்‌
(c) பெருமாள்‌ 3. கடல்‌
(c) மகோததி 4. வாய்மை

Answer: (a)4, (b)1, (c)2, (d)3

42. பொருத்துக :

(a) புரம்‌ 1. நகரம்‌
(b) பட்டினம்‌ 2. ஊர்‌
(c) பாக்கம்‌ 3. நிலம்‌
(d) புலம்‌ 4. சிற்றூர்‌

Answer: (a)2, (b)1, (c)4, (d)3

43. பொருத்துக:

(a) இன்மை 1. வலிமை
(b) திண்மை 2. வறுமை
(c) ஆழி 3. தவம்‌
(d) நோன்மை 4. கடல்‌

Answer: (a)2, (b)1, (c)4, (d)3

44. பொருத்துக:

(a) திருத்தொண்டத்தொகை 1. நம்மாழ்வார்‌
(b) திருசிற்றம்பலக்‌ கோவையார்‌ 2. திருமங்கை ஆழ்வார்‌
(c) திருவாய்மொழி 3. சுந்திர மூர்த்தி
(d) திருக்குறுந்‌ தாண்டகம்‌ 4. மணிவாசகர்‌

Answer: (a)3, (b)4, (c)1, (d)2

45. பணை என்னும்‌ சொல்லின்‌ பொருள்‌

(A) புனல்‌
(B) மேகம்‌
(C) மூங்கில்‌
(D) குடை

Answer: (C) மூங்கில்‌

46. சரியான பொருத்தம்‌ எது?

சொல்‌ – பொருள்‌
(a) விரை – 1. உடல்‌
(b) கழல்‌ – 2. பெருகி
(c) ததும்பி – 3. மணம்‌
(d) மெய்‌ – 4. அணிகலன்‌

Answer: (a)3, (b)4, (c)2, (d)1

47. வண்மை என்பதன்‌ பொருள்‌ கூறுக

(A) வண்ணம்‌
(B) வலிமை
(C) வள்ளல்‌ தன்மை
(D) மெலிவு

Answer: (C) வள்ளல்‌ தன்மை

48. பட்டியல்‌ I ஐ பட்டியல்‌ II உடன்‌ பொருத்துக.

பட்டியல்‌ I – பட்டியல்‌ II

(a) நிலத்துக்கு அழகு – 1. அறம்‌
(b) குளத்துக்கு அழகு – 2. நெல்லும் கரும்பும்
(c) பெண்ணுக்கு அழகு – 3. தாமரை
(d) மறுமை உலகுக்குச்‌ செல்ல அழகு – 4. நாணம்‌

Answer: (a)2, (b)3, (c)4, (d)1

49. பொருள்‌ கூறு – தண்‌

(A) தண்ணீர்‌
(B) குளிர்ச்சி
(C) சோலை
(D) தன்னுடைய

Answer: (B) குளிர்ச்சி

50. நாறுவ என்னும்‌ சொல்‌ தரும்‌ பொருள்‌

(A) மூத்த
(B) முளைப்ப
(C) நறுமணம்‌
(D) கெடாமல்‌

Answer: (B) முளைப்ப

51. பொருத்துக.

(a) அடவி – 1. பெண்யானை
(b) வனப்பு – 2. வலிமை
(c) பிடி – 3. காடு
(d) வீறு 4. அழகு

Answer: (a)3, (b)4, (c)1, (d)2

52. சொற்பொருள்‌ பொருத்துக :

(a) பிரசம்‌ – 1. வறுமை
(b) வறன்‌ – 2. தேன்‌
(c) மதுகை – 3. பெருஞ்செல்வம்‌
(d) கொழுஞ்சோறு – 4. பெருமிதம்‌

Answer: (a)2, (b)1, (c)4, (d)3

53. தொடி, இச்சொல்லின்‌ பொருள்‌

(A) வயல்‌
(B) நெல்‌
(C) வளையல்‌
(D) உலக்கை

Answer: (C) வளையல்‌

54. உரிய விடையை தேர்வு செய்க :

(a) தடக்கரி – 1. புலி
(b) உழுவை – 2. சிங்கம்‌
(c) மடங்கல்‌ – 3. பன்றி
(d) கேழல்‌ – 4. பெரிய யானை

Answer: (a)4, (b)1, (c)2, (d)3

55. ஆசிரியருடன்‌ – நூலைப்‌ பொருத்துக.

(a) சுவாமி விபுலானந்தர்‌ – 1. நாடகத்தமிழ்‌
(b) மறைமலையடிகள்‌ – 2. மதங்க சூளாமணி
(c) பம்மல்‌ சம்பந்தனார்‌ 3. டம்பாச்சாரி விலாசம்‌
(d) காசி விசுவநாதன்‌ 4. சாகுந்தலம்‌

Answer: (a)2, (b)4, (c)1, (d)3

56. பொருத்துக :

(a) இடர்‌ – 1. நிலவு
(b) நாவாய்‌ – 2. துன்பம்‌
(c) இறை – 3. படகு
(d) இந்து: – 4. தலைவன்‌

Answer: (a)2, (b)3, (c)4, (d)1

57. பொருத்துக :

(a) செறு – 1. பனையோலைப்‌ பெட்டி
(b) வித்து – 2. புதுவருவாய்‌
(c) யாணர்‌ – 3. விதை
(d) வட்டி – 4. வயல்‌

Answer: (a)4, (b)3, (c)2, (d)1

58. “பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு” இப்பாடல்‌ வரியில்‌ – “பணை’ என்னும்‌ சொல்லின்‌ பொருள்‌ தருக?

(A) முத்து
(B) மரம்‌
(C) மூங்கில்‌
(D) காற்று

Answer: (C) மூங்கில்‌

59. வனப்பு என்னும்‌ சொல்லின்‌ பொருள்‌

(A) அழகு
(B) அறிவு
(C) வளமை
(D) எளிமை

Answer: (A) அழகு

60. சொல்லை பொருளோடு பொருத்துக :

(a) வனப்பு – 1. வலிமை
(b) அடவி – 2. அழகு
(c) வீறு – 3. இனிமை
(d) மதுரம்‌ – 4. காடு

Answer: (a)2, (b)4, (c)1, (d)3

61. பொருத்துக:

(a) திரிகடுகம்‌ – 1. பெருவாயின்‌ முள்ளியார்‌
(b) ஆசாரக்கோவை – 2. நல்லாதனார்‌
(c) பழமொழி நானூறு – 3. காரியாசான்‌
(d) சிறுபஞ்சமூலம்‌ – 4. முன்றுறை அரையனார்‌

Answer: (a)2, (b)1, (c)4, (d)3

62. ‘நவ்வி’ – இச்சொல்லின்‌ பொருளை எழுதுக:

(A) மான்‌
(B) நாய்‌
(C) புலி
(D) பசு

Answer: (A) மான்‌

63. பொருத்துக:

(a) திருவரங்கம்‌ – 1. சிதம்பரம்‌
(b) திருச்சிற்றம்பலம்‌ – 2. ஸ்ரீரங்கம்‌
(c) திருமறைக்காடு – 3. மீனாட்சி
(d) அங்கயற்கண்ணி – 4. வேதாரணியம்‌

Answer: (a)2, (b)1, (c)4, (d)3

64. “கேழல்‌” என்பதன்‌ பொருளைத்‌ தேர்ந்தெடுத்து எழுதுக

(A) எருமை
(B) புலி
(C) கரடி
(D) பன்றி

Answer: (D) பன்றி

65. பொருத்துக: பொருளறிந்து பொருத்துக.

(a) நயனம்‌ -1. இருள்‌
(b) இந்து – 2. புன்னகை
(c) முறுவல்‌ – 3. கண்கள்‌
(d) அல் – 4. நிலவு

Answer: (a)3, (b)4, (c)2, (d)1

66. உரிய பொருளைத்‌ தேர்ந்தெழுதுக:

புரிசை

(A) வேகம்‌
(B) வளம்‌
(C) மதில்‌
(D) மேகம்‌

Answer: (C) மதில்‌

67. சரியான பொருளைத்‌ தேர்ந்தெடுக்க

“உருமு”

(A) இடுப்பு
(B) இடி
(C) மேகம்‌
(D) கதிரொளி

Answer: (B) இடி

68. சொல்லிற்கு ஏற்ற பொருளை பொருத்தி எழுதுக:

(a) ஆய காலை – 1. திரட்சி
(b) திரள்‌ – 2. வேடர்‌
(c) எயினர் – 3. படகு
(d) நாவாய்‌ – 4. அந்த நேரத்தில்‌

Answer: (a)4, (b)1, (c)2, (d)3

69. சரியான பொருளைக்‌ கண்டறிக

“பருவரல்‌”

(A) குகை
(B) துன்பம்‌
(C) தூக்கம்
(D) இன்பம்

Answer: (B) துன்பம்‌

70. “பொறை எனப்படுவது போற்றாரைப்‌ பொறுத்தல்‌” என்பதில்‌ “பொறை’ என்ற சொல்‌ குறிப்பிடும்‌ பண்பு

(A) கோபம்‌
(B) அன்பு
(C) மகிழ்ச்சி
(D) பொறுமை

Answer: (D) பொறுமை

71. ‘கதம்’ என்ற சொல்லின்‌ பொருள்‌

(A) சினம்
(B) சீதனம்‌
(C) இசை
(D) அளவு

Answer: (A) சினம்

72. “வதுவை”- என்ற சொல்லின்‌ பொருள்‌

(A) திருமணம்‌
(B) மறுமணம்‌
(C) நறுமண்ம்‌
(D) மணம்‌

Answer: (A) திருமணம்‌

73. சொல்லைப்‌ பொருளோடு பொருத்துக :

சொல் – பொருள்
(a) வனப்பு – 1. காடு
(b) அடவி – 2. பக்கம்
(c) மருங்கு – 3. இனிமை
(d) மதுரம் – 4. அழகு

Answer: (a)4, (b)1, (c)2, (d)3

74. கீழ்க்காணும்‌ சொற்களுள்‌ ‘சூரியன்‌’ எனும்‌ பொருள்‌ குறிக்காத சொல்லைக்‌ கண்டறிக

(A) ஞாயிறு
(B) பகலவன்‌
(C) பிரமன்‌
(D) ஆதவன்‌

Answer: (C) பிரமன்‌

75. பொருத்துக:

(a) அடவி – 1. மான்‌
(b) நவ்வி – 2. சிலுவை
(c) விசும்பு – 3. காடு
(d) குருசு – 4. வானம்‌

Answer: (a)3, (b)1, (c)4, (d)2

76. கடிகை என்பதன்‌ பொருள்‌ யாது?

(A) அணிகலன்‌
(B) கடித்தல்‌
(C) கடுகு
(D) காரம்‌

Answer: (A) அணிகலன்‌

77. “செறு’ என்பதன்‌ பொருள்‌

(A) செருக்கு
(B) சேறு
(C) சோறு
(D) வயல்

Answer: (D) வயல்

78. பொருத்துக:

(a) சிந்தை – 1. நீர்‌
(b) நவ்லி – 2. மேகம்‌
(c) முகில்‌ – 3. எண்ணம்‌
(d) புனல்‌ – 4. மான்‌

Answer: (a)3, (b)4, (c)2, (d)1

79. வாரணம்‌, பெளவம்‌, பரவை, புணரி என்பது_ யைக் குறிக்கும்‌.

(A) சிங்கம்‌
(B) கடல்‌
(C) மாலை
(D) சந்தனம்

Answer: (B) கடல்‌

80. பட்டியல்‌ Iல்‌ உள்ள சொற்றொடரைப்‌ பட்டியல்‌ IIல்‌ உள்ள சொற்றொடருடன்‌ பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக்‌ கொண்டு சரியான விடையைத்‌ தேர்ந்தெடு:

பட்டியல்‌ I – பட்டியல்‌ II

(a) ஒழுக்கத்தின்‌ எய்துவர்‌ – 1. செல்வம்‌ நிலைக்காது
(b) இழுக்கத்தின்‌ எய்துவர்‌ – 2. மேன்மை
(c) பொறாமை உடையவரிடம்‌ – 3. உயர்வு இருக்காது
(d) ஒழுக்கமில்லாதவரிடம்‌ – 4. எய்தாப் பழி

Answer: (a)2, (b)4, (c)1, (d)3

81. “மடங்கல்‌’ என்னும்‌ சொல்லின்‌ பொருள்‌

(A) மடக்குதல்‌
(B) புலி
(C) மடங்குதல்‌
(D) சிங்கம்‌

Answer: (D) சிங்கம்

82. அங்காப்பு என்பதன்‌ பொருள்‌

(A) சலிப்படைதல்‌
(B) வாயைத் திறத்தல்‌
(C) அலட்டிக்‌ கொள்ளுதல்‌
(D) வளைகாப்பு

Answer: (B) வாயைத் திறத்தல்‌

83. கொடுக்கப்பட்டுள்ள சொல்லுக்குரிய சரியான பொருள்‌ எது?

‘கவிகை’

(A) தேவருலகம்‌
(B) கவிதை
(C) பாட்டு
(D) குடை

Answer: (D) குடை

84. “வனப்பு’ என்னும்‌ சொல்லின்‌ பொருள்‌

(A) அழகு
(B) அறிவு
(C) வளமை
(D) ஆளுமை

Answer: (A) அழகு

85. சரியான விடையை தேர்வு செய்‌

சொல்‌ – பொருள்‌

(a) விசும்பு – 1. தந்தம்‌
(b) துலை – 2. யானை
(c) மருப்பு – 3. துலாக்கோல்‌
(d) களிறு – 4. வானம்‌

Answer: (a)4, (b)3, (c)1, (d)2

86. சுருதிமுதல்‌ – என்ற சொல்லின்‌ பொருள்‌ யாரைக்‌ குறிக்கின்றது?

(A) யூதர்‌
(B) இயேசு நாதர்‌
(C) சீடர்‌
(D) குற்றவாளி

Answer: (B) இயேசு நாதர்‌

87. பொருத்துக:

(a) வைதருப்பம்‌ – 1. மதுரகவி
(b) கெளடம்‌ – 2. ஆசுகவி
(c) பாஞ்சாலம்‌ – 3. வித்தாரகவி
(d) மாகதம்‌ – 4. சித்திரகவி

Answer: (a)2, (b)1, (c)4, (d)3

88. பொருத்துக :

(a) மேதி – 1. சிவன்‌
(b) சந்தம்‌ – 2. எருமை
(c) கோதில்‌ – 3. அழகு
(d) அங்கணர்‌ – 4. குற்றமில்லாத

Answer: (a)2, (b)3, (c)4, (d)1

89. பொருள்‌ தருக

‘மயரி’

(A) உறக்கம்‌
(B) தயக்கம்‌
(C) மயக்கம்‌
(D) கலக்கம்‌

Answer: (C) மயக்கம்‌

90. சரியானவற்றை பொருத்துக:

(a) கான்‌ – 1. கரடி
(b) உழுவை – 2. சிங்கம்‌
(c) மடங்கல்‌ – 3. புலி
(d) எண்கு – 4. காடு

Answer: (a)4, (b)3, (c)2, (d)1

91. பொருத்துக:

(a) விபுதர்‌ – 1. அந்தணன்‌
(b) பனவன்‌ – 2. இரவு
(c) வேணி – 3. புலவர்‌
(d) அல்கு – 4. செஞ்சடை

Answer: (a)3, (b)1, (c)4, (d)2

92. மேவும்‌ மென்மை மூக்கு உரம்பெறும்‌ வன்மை. இத்தொடரில்‌ உரம்‌ என்பதன்‌ பொருள்‌

(A) உயிர்‌
(B) கழுத்து
(C) வாய்‌
(D) மார்பு

Answer: (D) மார்பு

93. “கடம்‌” என்ற சொல்லின்‌ பொருள்‌

(A) முகம்‌
(B) கைகள்‌
(C) உடம்பு
(D) இடுப்பு

Answer: (C) உடம்பு

94. அகத்துறுப்பு என்பது

(A) பல்‌
(B) மனத்தின் உறுப்பு அன்பு
(C) இதயம்‌
(D) வயிறு

Answer: (B) மனத்தின் உறுப்பு அன்பு

95. பொருத்துக:

(a) ஒப்புரவு – 1. சான்றாண்மை
(b) சால்பு – 2. உதவுதல்‌
(c) மாற்றார்‌ – 3. உரைகல்‌
(d) கட்டளை – 4. பகைவர்‌

Answer: (a)2, (b)1, (c)4, (d)3

96. ‘விச்ம்பு’ என்னும்‌ சொல்லின்‌ பொருள்‌

(A) ஆகாயம்
(B) துளி
(C) மழைத்துளி
(D) மேகம்‌

Answer: (A) ஆகாயம்

97. பொருத்துக: தாவர உறுப்புப்‌ பெயர்கள்‌

(a) மூங்கில்‌ – 1. தாள்
(b) வேப்பம்‌ – 2. கூந்தல்‌
(c). கமுகம்‌ – 3. தழை
(d) நெல்‌- 4. இலை

Answer: (a)4, (b)3, (c)2, (d)1

98. பொருத்துக :

(a) டால்ஸ்டாய்‌ -1. விசுவ பாரதியில்‌ பணி புரிந்த பேராசிரியர்‌
(b) பெட்ரண்ட் ரஸ்ஸல்‌ – 2. கிரேக்க சிந்தனையாளர்
(c) கிருபாளினி – 3. இரஷ்ய நாட்டு எழுத்தாளர்‌
(d) பிளேட்டோ – 4. சிந்தனையாளர்‌ கல்வியாளர்‌

Answer: (a)3, (b)4, (c)1, (d)2

99. பொருத்துக:

(a) விசும்பு – 1. தந்தம்‌
(b) துலை – 2. நெருப்பு
(c) மருப்பு – 3. துலாக்கோல்‌
(d) கனல்‌ – 4. வானம்‌

Answer: (a)4, (b)3, (c)1, (d)2

100. பொருத்துக:

(a) வட்டி – 1. எருமை
(b) யாணர்‌ – 2. பவளம்‌
(c) துகிர்‌ – 3. பனையோலைப்பெட்டி
(d) மேதி – 4. புதுவருவாய்‌

Answer: (a)3, (b)4, (c)2, (d)1

101. பொருத்துக:

(a) புள்‌ – 1. எருமை
(b) நுதல்‌ – 2. துன்பம்‌
(c) மேதி – 3. பறவை
(d) நடலை – 4. நெற்றி

Answer: (a)3, (b)4, (c)1, (d)2

102. ‘ஐ’ என்பதன்‌ பொருள்‌

(A) கண்‌
(B) நான்‌
(C) அழகு
(D) அம்பு

Answer: (C) அழகு

103. தென்னம்‌ பொருப்பு என்பது

(A) பொதிகை மலை
(B) மேரு மலை
(C) கழுகு மலை
(D) நீல மலை

Answer: (A) பொதிகை மலை

104. ‘அளை’ என்ற சொல்லின்‌ பொருள்‌.

(A) ஒலி
(B) கூப்பிடு
(C) கொடு
(D) புற்று

Answer: (D) புற்று

105. சரியான பொருள்‌ தருக.

“ஆயம்‌”

(A) செவிலியர்‌ கூட்டம்‌
(B) பாணன்‌ கூட்டம்‌
(C) தோழியர்‌ கூட்டம்‌
(D) அனைத்தும்‌

Answer: (C) தோழியர்‌ கூட்டம்‌

106. பொருள்‌ தருக.

சதுரங்கச்சேனை

(A) யானைப் படை
(B) குதிரைப் படை
(C) தோப்‌ படை
(D) நால்வகைப்‌ படை

Answer: (D) நால்வகைப்‌ படை

107. ‘சூலை’ என்பது

(A) கண்‌ நோய்‌
(B) வயிற்று நோய்‌
(C) இதய நோய்‌
(D) கழுத்து நோய்‌

Answer: (B) வயிற்று நோய்‌

108. பொருத்துக:

(a) அரி – 1. பனையோலைப்பெட்டி
(b) செறு – 2. புதுவருவாய்
(c) யாணர்‌ – 3. வயல்‌
(d) வட்டி – 4. நெற்கதிர்‌

Answer: (a)4, (b)3, (c)2, (d)1

109. ‘நவ்வி’ எனும்‌ சொல்லின்‌ பொருள்‌

(A) மான்‌
(B) நாய்‌
(C) நரி
(D) செந்நாய்

Answer: (A) மான்‌

110. பின்வருவனவற்றைப்‌ பொருத்துக:

(a) வினைப்பயன்‌ விளையுங்காலை உயிர்கட்கு – 1. பத்துவகைக்‌ குற்றங்களின்‌ பயன்‌
(b) மக்கள்‌, தேவர்‌, பிரமர்‌, நரகர்‌, விலங்கு, பேய்‌ என்று – 2. பத்தின்‌ நீங்கித்‌ தானம்‌, சீலம்‌, தாங்குவது
(c) தீவினை என்பது – 3. மனப்பேரின்பமும்‌, கவலையும்‌ வாட்டும்‌
(d) நல்வினை என்பது – 4. அலகில்‌ பல்லுயிர்‌ அறுவகைத்தாகும்‌

Answer: (a)3, (b)4, (c)1, (d)2

111. பின்வருவனவற்றைப்‌ பொருத்துக:

(a) டெலிகேட் – 1. கருத்துரு
(b) சாம்பியன் – 2. மரபுத்தகவு
(c) புரபோசல் – 3. பேராளர்
(d) புரோட்டோகால் – 4. வாகைசூடி

Answer: (a)3, (b)4, (c)1, (d)2

112. பட்டியல்‌ ஒன்றுடன்‌ பட்டியல்‌ இரண்டைப்‌ பொருத்தி, பட்டியல்களுக்குக்‌ கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத்‌ தெரிவு செய்க:

பட்டியல்‌ ஒன்று – பட்டியல்‌ இரண்டு
(a) சரதம்‌ – 1. நிலா முற்றம்‌
(b) சூளிகை – 2. நாடு
(c) மகோததி – 3. வாய்மை
(d) அவளி – 4. கடல்‌

Answer: (a)3, (b)1, (c)4, (d)2

113. பட்டியல்‌ ஒன்றுடன்‌, பட்டியல்‌ இரண்டைப்‌ பொருத்தி, பட்டியல்களுக்குக்‌ கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத்‌ தெரிவு செய்க:

பட்டியல்‌ ஒன்று – பட்டியல்‌ இரண்டு
(a) கோக்கோதை நாடு – 1. பறவை இனம்‌
(b) பார்ப்பு – 2. சேற்று வயல்‌
(c) புள்ளினம்‌ – 3. சேர நாடு
(d) அள்ளற்‌ பழனம்‌ – 4. குஞ்சு

Answer: (a)3, (b)4, (c)1, (d)2

114. பட்டியல்‌ ஒன்றுடன்‌, பட்டியல்‌ இரண்டைப்‌ பொருத்தி, பட்டியல்களுக்குக்‌ கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத்‌ தெரிவு செய்க:

பட்டியல்‌ ஒன்று – பட்டியல்‌ இரண்டு
(a) வாலை – 1. தயிர்‌
(b) உளை – 2. சுரபுன்னை மரம்‌
(c) விளை – 3. இளம்பெண்‌
(d) வழை – 4. பிடரிமயிர்‌

Answer: (a)3, (b)4, (c)1, (d)2

115. பட்டியல்‌ I உடன்‌ பட்டியல்‌ II-ஐப்‌ பொருத்தி, பட்டியல்களுக்குக்‌ கீழே உள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையினைத் தேர்ந்து எழுதுக.

பட்டியல்‌ I – பட்டியல்‌ II
(a) கொண்டல்‌ – 1. மாலை
(b) தாமம்‌ – 2. வளம்‌
(c) புரிசை – 3. மேகம்‌
(d) மல்லல்‌ – 4. மதில்‌

Answer: (a)3, (b)1, (c)4, (d)2

116. பாந்தள்‌, உரகம்‌, பன்னகம்‌, பணி என்னும்‌ சொற்களின்‌ பொருள்‌ _ என்பதாகும்?

(A) கரடி
(B) யானை
(C) முதலை
(D) பாம்பு

Answer: (D) பாம்பு

117. பொருளறிந்து பொருத்துக:

(a) திங்கள்‌ – 1. நட்சத்திரம்
(b) வேந்தர்‌ – 2. ஆகாயம்
(c) வானம்‌ – 3. மாதம்
(d) விண்மீன்‌ – 4. அரசர்

Answer: (a)3, (b)4, (c)2, (d)1

118. கீழ்வருவனவற்றுள்‌ சரியான இணையைக்‌ கண்டறிக:

(A) துடிப்பு – கோமகன்‌
(B) அனுமதி – ஜெயகாந்தன்‌
(C) ஆளுகை – டாக்டர்‌ சி.என்‌. அண்ணாதுரை
(D) சோணாசலம்‌ – சுஜாதா

Answer: (A) துடிப்பு – கோமகன்‌

119. ‘தற்குற்றம்‌ வருவது ஓரான்‌ புனைமலர்ச்‌ சார்பால்‌ அன்றி அற்குற்ற குழற்கு நாற்றம்‌ இல்லையே என்றான்‌ ஐயன்‌’ – இதில்‌: ‘அல்கு’ என்பதன்‌ பொருள்‌

(A) மருள்‌
(B) இருள்‌
(C) உருள்‌
(D) திரள்‌

Answer: (B) இருள்‌

120. பொருத்துக:

பொருத்தமான இடைநிலையைத்‌ தேர்க.

(a) வருவான்‌ – 1. இறந்தகால இடைநிலை
(b) காணான்‌ – 2. நிகழ்கால இடைநிலை
(c) பார்த்தான்‌ – 3. எதிர்கால இடைநிலை
(d) நடக்கிறான்‌ – 4. எதிர்மறை இடைநிலை

Answer: (a)3, (b)4, (c)1, (d)2

121. சரியானவற்றை தெரிந்து எழுதுக:

(A) புதுமைப்பித்தன்‌ – அக்கரை பச்சை
(B) முல்லை சக்தி – வெள்ளி இரவு
(C) டாக்டர்‌ மூ. வரதராசன்‌ – கொலு பொம்மை
(D) ஜீவா – பொன்னகரம்‌

Answer: (B) முல்லை சக்தி – வெள்ளி இரவு

122. பொருத்துதல்‌ : பொருத்தமான பொருளைத்‌ தேர்வு செய்தல்‌

(a) இகல்‌ – 1. செல்வம்‌
(b) திரு – 2. ஆட்டுக்கடா
(c) பொருதகர்‌ – 3. துன்பம்‌
(d) இடும்பை – 4. பகை

Answer: (a)4, (b)1, (c)2, (d)3

123. சொல்லுக்கேற்ற பொருளை பொருத்துக:

(a) அம்பி – 1. குஞ்சி
(b) அல்‌ – 2. பறை
(c) துடி – 3. இருள்‌
(d) தலைமுடி – 4. படகு

Answer: (a)4, (b)3, (c)2, (d)1

124. பொருளறிந்து பொருத்துக

சொல்‌ – பொருள்‌
(a) கலாபம்‌ – 1. கிளி
(b) விவேகன்‌ – 2. பொய்கை
(c) வாவி – 3. ஞானி
(d) அஞ்சுகம்‌ – 4. தோகை

Answer: (a)4, (b)3, (c)2, (d)1

125. ‘உதவு’ – என்ற சொல்லின்‌ சரியான பொருள்‌ உணர்த்தும்‌ சொற்றொடரைத்‌ தேர்ந்தெடுத்து எழுதுக.

(A) உழைப்பின்றி உயர்வில்லை
(B) உயர்ந்தோரை உலகு மதிக்கும்‌
(C) உயர்வே மதிப்பைத்‌ தரும்‌
(D) உயர்ந்தோர்‌ உதவும்‌ உள்ளம்‌ கொண்டவர்‌

Answer: (D) உயர்ந்தோர்‌ உதவும்‌ உள்ளம்‌ கொண்டவர்‌

126. வெற்பு, சிலம்பு, பொருப்பு – ஆகிய சொற்கள்‌ குறிக்கும்‌ பொருள்‌

(A) நிலம்‌
(B) மலை
(C) காடு
(D) நாடு

Answer: (B) மலை

127. பொருள்‌ தேர்க:

அங்காப்பு – என்பது

(A) வாயைப்‌ பிளத்தல்‌
(B) அங்கம்‌ காப்பு
(C) அகம்‌ காத்தல்
(D) வாயைத் திறத்தல்‌

Answer: (D) வாயைத் திறத்தல்‌

128. இதழ், நா, பல், அண்ணம்‌ – இவை

(A) ஒலி பிறப்புகள்‌
(B) ஒலிப்பு முறைகள்‌
(C) ஒலிப்பான்கள்‌
(D) ஒலிப்பு முனைகள்‌

Answer: (D) ஒலிப்பு முனைகள்‌

129. பொருத்துக : – சரியான விடையைத்‌ தேர்ந்தெடு

சொல்‌ – பொருள்‌
(a) விசும்பு – 1. தந்தம்‌
(b) மருப்பு – 2. பானம்‌
(c) கனல்‌ – 3. யானை
(d) களிறு – 4. நெருப்பு

Answer: (a)2, (b)1, (c)4, (d)3

130. “தெண்டன்‌ இட்டது வள்ளுகிர்‌ திண்டிறல்‌ புலியே” – இத்தொடரில்‌ ‘திண்டிறல்‌’ என்னும்‌ சொல்லிற்கு ‘

(A) கொடுமையான
(B) கடுமையான
(B) எடுப்பான்‌
(D) உறுதியான

Answer: (D) உறுதியான

131. பொருளறிந்து பொருத்துக.

சொல்‌ – பொருள்‌

(a) வைதருப்பம்‌ – 1. சித்திரகவி
(b) கெளடம்‌ – 2. ஆசுகவி
(c) பாஞ்சாலம்‌ – 3. வித்தாரகவி
(d) மாகதம்‌ – 4. மதுரகவி

Answer: (a)2, (b)4, (c)1, (d)3

132. பொருத்துக

(a) மேதி – 1. அன்னம்‌
(b) புள்‌ – 2. அலை
(c) காசினி – 3. எருமை
(d) திரை – 4. நிலம்‌

Answer: (a)3, (b)1, (c)4, (d)2

133. பொருத்துக:

சொல் – பொருள்

(a) களபம் – 1. அம்பு
(b) புயம் – 2. பெயர்
(c) நாமம் – 3. சந்தனம்
(d) பகழி – 4. தோள்

Answer: (a)3, (b)4, (c)2, (d)1

134. பொருத்துக:

(a) தொண்டை மண்டல சதகம்‌ – 1. வண்ணக்களஞ்சியப் புலவர்
(b) பிரபுலிங்க லீலை – 2. முகமது உசைன் புலவர்
(c) முகையதீன்‌ புராணம்‌ – 3. படிக்காசுப் புலவர்
(d) பெண் புத்தி மாலை – 4. சிவப்பிரகாச சுவாமிகள்

Answer: (a)3, (b)4, (c)1, (d)2

135. பட்டியல்‌ I-ல் உள்ள சொற்களைப்‌ பட்டியல்‌ IIல்‌ உள்ள சொற்பொருளறிந்து குறிமீடுகளைக்‌ கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

I – சொல்‌ – II பொருள்‌

(a) கேசரி – 1. துன்பம்
(b) பூதரம் – 2. குடை
(c) கவிகை – 3. மலை
(d) இடர் – 4. சிங்கம்

Answer: (a)4, (b)3, (c)2, (d)1

136. தேன்கலந்து பால்கலந்து செழுங்கனி தீஞ்சுவை கலந்து என்‌ ஊன்‌ கலந்து உயிர்கலந்து உவட்டாமல்‌ இனிப்பதுவே இப்பாடலடியில் ஊன் – இணையான தமிழ்ச்சொல் எழுது.

(A) உணவு
(B) பிணவு
(C) நிணம்
(D) குணம்

Answer: (C) நிணம்

137. ‘சலவர்‌’ என்னும்‌ சொல்லிற்கு உரிய பொருள்‌.

(A) தூய்மையானவர்‌
(B) வஞ்சகர்‌
(C) மென்மையானவர்‌
(D) கடுமையானவர்‌

Answer: (B) வஞ்சகர்‌

138. சொல்லும்‌ பொருளும்‌ பொருத்துக:

(a) கா – 1. பெருமை
(b) கூ – 2. செயல்‌
(c) கை – 3. நிலம்‌
(d) கோ – 4. காப்பாற்று

Answer: (a)4, (b)3, (c)2, (d)1

139. பின்வருவனவற்றுள்‌ பொருத்தமான இணையைக்‌ கண்டெடு:

வெற்பு – வெட்பு

(A) கல் – சும்மா
(B) மலை – சூடு
(C) நோய் – மலை
(D) வெறுப்பு – விருப்பு

Answer: (B) மலை – சூடு

140. பொருத்துக.

(a) இடர்‌ – 1. நிலவு
(b) நாவாய்‌ – 2. துன்பம்‌
(c) இறை – 3. படகு
(d) இந்து – 4. தலைவன்

Answer: (a)2, (b)3, (c)4, (d)1

141. பொருத்துக.

பட்டியல்‌ I – பட்டியல்‌ II

(a) அம்பி – 1. இருள்‌
(b) துடி – 2. படகு
(c) திரை – 3. பறை
(d) அல்‌ – 4. அலை

Answer: (a)2, (b)3, (c)4, (d)1

142. பொருத்துக.

சொல்‌ – பொருள்‌
(a) செறு – 1. பவளம்‌
(b) சந்தம்‌ – 2. புதுவருவாய்‌
(c) யாணர்‌ – 3. அழகு
(d) துகிர்‌ – 4. வயல்‌

Answer: (a)4, (b)3, (c)2, (d)1

143. பொருத்துக.

சொல்‌ – பொருள்‌

(a) தாமம்‌ – பன்றி
(b) ஓதி – மலை
(c) வெற்பு – கூந்தல்‌
(d) கேழல்‌ – பெயர்‌

Answer: (a)4, (b)3, (c)2, (d)1

144. பொருத்துக.

சொல்‌ – பொருள்‌

(a) மிடிமை – 1. திருமணம்‌
(b) உரவு – 2. வயது
(c) வதுவை – 3. வறுமை
(d) அகவை – 4. வலிமை

Answer: (a)3, (b)4, (c)1, (d)2

145. பொருத்துக.

சொல்‌ – பொருள்‌

(a) சிலை – 1. கவலை
(b) பையுள்‌ – 2. வில்‌
(c) பீடு – 3. வெற்றி
(d) விறல்‌ – 4. பெருமை

Answer: (a)2, (b)1, (c)4, (d)3

146. பட்டியல்‌ Iல் உள்ள சொற்றொடரை பட்டியல்‌ IIல்‌ உள்ள தொடர்களுடன்‌ பொருத்தி கீழே உள்ள குறியீடுகளைக்‌ கொண்டு சரியான விடையைத்‌ தேர்ந்தெடு:

பட்டியல்‌ I – பட்டியல்‌ II

(a) பேதையர்‌ நட்பு – 1. உடுக்கை இழந்தகை
(b) பண்புடையார் தொடர்பு – 2. வளர்பிறை
(c) அறிவுடையார்‌ நட்பு – 3. நலில்‌ தோறும்‌
(d). இடுக்கண் களையும்‌ நட்பு 4. தேய்பிறை

Answer: (a)4, (b)3, (c)2, (d)1

147. ஆற்றுப்படுத்தல்‌ என்பதன்‌ பொருள்‌

(A) அன்பு காட்டுதல்‌
(B) ஆறுதல்‌ கூறுதல்‌
(C) வழிகாட்டுதல்‌
(D) ஆதரவு தருதல்‌

Answer: (C) வழிகாட்டுதல்‌

148. பட்டியல்‌ Iஐ பட்டியல்‌ II-உடன்‌ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக்‌ கொண்டு சரியான விடை தேர்க.

பட்டியல்‌ I – பட்டியல்‌ II

(a) புள்‌ – 1. விரைவு
(b) குலவு – 2. கலப்பை
(c) மேழி – 3. அன்னம்‌
(d) ஒல்லை – 4. விளங்கும்‌

Answer: (a)3, (b)4, (c)2, (d)1

149. சரியான பொருள்‌ தருக :

“இந்து’

(A) நிலவு
(B) துன்பம்‌
(C) படகு
(D) தலைவன்‌

Answer: (A) நிலவு

150. கோடிட்ட இடத்தை நிரப்புக:

“ஞால்‌’ என்பதற்கு ___ என்பது பொருள்‌.

(A) தொங்குதல்‌
(B) ஞாலம்‌
(C) தொடங்குதல்‌
(D) வாழுதல்‌

Answer: (A) தொங்குதல்‌

151. “மருகி’ என்பது யாரைக்‌ குறிக்கும்‌?

(A) மருமகள்‌
(B) மகள்‌
(C) கொழுந்தி
(D) மாமியார்‌

Answer: (A) மருமகள்‌

152. பட்டியல்‌ I-ல்‌ உள்ள சொற்றொடரை பட்டியல்‌ II-ல்‌ உள்ள தொடர்களுடன்‌ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத்‌ சேர்ந்தெடு.

பட்டி யல்‌ I – பட்டியல்‌ II

(a) தாய்மொழி வழியாகக்‌ – 1. தமிழில்‌ படித்தேன்
(b) நான் தாய்மொழித்‌ – 2. தமிழில்‌ பேசுதல்‌ தகுதிமிகு பண்பாகும்‌
(c) தமிழர்‌ தமிழறிந்தாரிடம்‌ – 3. உள்ள நூல்களை நன்கு கற்க வேண்டும்‌
(d) நாம் பிறமொழியில்‌ – 4. கல்வி கற்பதே சாலச்‌ சிறந்தது

Answer: (a)4, (b)1, (c)2, (d)3

153. பட்டியல் Iல் உள்ள சொல்லை பட்டியல் IIல் உள்ள பொருளுடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு

பட்டியல் I – சொல் – பட்டியல் II – பொருள்

கிழக்கு – 1. விதந்து கூறுதல்
கிளத்தல் – 2. கீழ்த்திசை
கிழத்தி – 3. கிளர்ச்சி
கிளப்பம் – 4. உரியவன்

Answer: (a)2, (b)1, (c)4, (d)3

154. குன்று தூவ எறியும் அரவம் போல முரக எழுந்து இறங்கும்

ஏற்ற பொருள் தேர்ந்து எழுதுக

(A) ஓசை
(B) குரல்
(C) மொழி
(D) புகழ்

Answer: (A) ஓசை

155. பட்டியல்‌ I-ல்‌ உள்ள சொல்லை பட்டியல்‌ -IIல் உள்ள பொருளுடன் பொருத்தி சரியான விடையைத்‌ தோந்தெடு.

சொல்‌ – பொருள்‌
(a) ஆழல்‌ – 1. அரசு புரிதல்‌
(b) ஆளுதல்‌ – 2. கறையான்‌
(c) ஆழி – 3. சிங்கம்‌
(d) ஆளி – 4. கடல்‌

Answer: (a)2, (b)1, (c)4, (d)3

156. பட்டியல்‌ I-ல்‌ உள்ள சொற்களை பட்டியல்‌ II-ல்‌ உள்ள சொற்களின்‌ பொருளறிந்து குறியீடுகளைக்‌ கொண்டு குறிக்கவும்‌.

சொல்‌ – பொருள்‌
(a) கமலம்‌ – 1. வளமான
(b) ஒல்லை – 2. பாம்பு
(c) மல்லல்‌ – 3. விரைவு
(d) அரவு – 4. தாமரை

Answer: (a)4, (b)3, (c)1, (d)2

157. பொருத்துக:

பட்டியல்‌ I – பட்டியல்‌ II
சொல்‌ – பொருள்‌

(a) மழவன்‌ – 1. இளைஞன்‌
(b) மள்ளன்‌ – 2. வீரன்‌
(c) மழுங்குதல்‌ – 3. குறைதல்‌
(d) மள்குதல்‌ – 4. கெடுதல்‌

Answer: (a)2, (b)1, (c)4, (d)3

158. பட்டியல்‌ I-ல்‌ உள்ள சொற்களை பட்டியல்‌ II-ல்‌ உள்ள சொற்களின்‌ பொருளை ஆய்ந்து குறியீடுகளைக்‌ கொண்டு குறிக்கவும்‌.

பட்டியல்‌ I சொல்‌ – பட்டியல்‌ II பொருள்‌

(a) மாயோன்‌ – 1. உன்னிடம்‌
(b) மடங்கல்‌ – 2. குற்றம்‌
(c) நின்வயின்‌ – 3. இயமனின்‌ ஏவலன்‌
(d) செயிர்‌ – 4. கருநிறமுடையவன்‌

Answer: (a)4, (b)3, (c)1, (d)2

159. கடன்பட்டார்‌ நெஞ்சம்‌ போல்‌ _

(A) மகிழ்ச்சி
(B) இன்பம்‌
(C) கலக்கம்‌
(D) துன்பமின்மை

Answer: (C) கலக்கம்‌

160. “பகலவனைக்‌ கண்ட பனி போலாயிற்று துன்பம்‌” ______

(A) வீழ்ந்தது
(B) மறைந்தது
(C) உடன்‌ நீங்கியது
(D) கலந்தது

Answer: (C) உடன்‌ நீங்கியது

161. பட்டியல்‌ I ல்‌ உள்ள சொற்களை பட்டியல்‌ IIல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக்‌ கொண்டு சரியான விடையைத்‌ தேர்ந்தெடு:

பட்டியல்‌ I – பட்டியல்‌ II
சொல்‌ – பொருள்

  1. பொலம்‌ ௮. இரக்கம்‌
    2, வோல்‌ ஆ. ஆழகு
  2. நொய்மை இ. மூங்கில்‌
  3. செந்தண்மை ஈ. மென்மை

Answer: (1)ஆ, (2)இ, (3)ஈ, (4)அ

162. பட்டியல்‌ I ஐ பட்டியல்‌ II-ல்‌ உடன்‌ பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக்‌ கொண்டு சரியான விடையைத்‌ தேர்ந்தெடு:

பட்டியல்‌ I – பட்டியல்‌ II

  1. பை – ௮. நுரை
  2. பூ – ஆ. அளவு
  3. பே – இ. கூர்மை
  4. மா – ஈ. பாம்பின்‌ படம்‌

Answer: (1)ஈ, (2)இ, (3)அ, (4)ஆ

163. பட்டியல்‌ Iல்‌ உள்ள தாவரங்களை பட்டியல்‌ II-ல்‌ உள்ள உறுப்புகளுடன்‌ பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக்‌ கொண்டு சரியான விடையைத்‌ தேர்ந்தெடு:

பட்டியல் I – பட்டியல் II
தாவரம் – உறுப்பு

  1. தாழை – அ. ஓலை
  2. மா – ஆ. மடல்
  3. வேப்பம் – இ. இலை
  4. தென்னை – ஈ. தழை

Answer: (1)ஆ, (2)இ, (3)ஈ, (4)அ

164. பட்டியல்‌ Iல்‌ உள்ள சொற்களை பட்டியல்‌ IIல் உள்ள சொற்பொருளறித்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக்‌ கொண்டு சரியான விடையைத்‌ தேர்ந்தெடு:

பட்டியல்‌ I – பட்டியல் II
சொல்‌ – பொருள்

  1. நட்டோர்‌ – ௮. அருகில்‌
  2. நணி – ஆ. படுக்கை
  3. பாயல்‌ – இ. வலிமை
  4. மதுகை – ஈ. நண்பர்‌

Answer: (1)ஈ, (2)அ, (3)ஆ, (4)இ

165. பட்டியல்‌ Iல்‌ உள்ள சொற்களை பட்டியல்‌ IIல்‌ உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக்‌ கொண்டு சரியான விடையைத்‌ தேர்ந்தெடு:

பட்டியல்‌ I – பட்டியல்‌ II
சொல்‌ – பொருள்‌

  1. புயல்‌ – ௮. உணவு
  2. புரை – ஆ. வஞ்சனை
  3. சலம்‌ – இ. குற்றம்‌
  4. துப்பு – ஈ. மேகம்‌.

Answer: (1)ஈ, (2)இ, (3)ஆ, (4)அ

166. பட்டியல்‌ I ல்‌ உள்ள சொற்களை பட்டியல்‌ II-ல்‌ உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக்‌ கொண்டு சரியான விடையைத்‌ தேர்ந்தெடு:

பட்டியல்‌ 1 – பட்டியல்‌ 11
சொல்‌ – பொருள்‌

  1. கணம்‌ – ௮. வருந்துதல்‌
  2. மொய்ம்பு – ஆ. விருப்பம்‌
  3. அலமரல்‌ – இ. வலிமை
  4. வேள்‌ – ஈ. கூட்டம்‌.

Answer: (1)ஈ, (2)இ, (3)அ, (4)ஆ

167. பட்டியல்‌ I ல்‌ உள்ள சொற்களை பட்டியல்‌ IIல்‌ உள்ள சொற்பொருளநிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக்‌ கொண்டு சரியான விடையைத்‌ தேர்ந்தெடு:

பட்டியல்‌ I – பட்டியல்‌ II
சொல்‌ – பொருள்‌

  1. சோமன்‌ – ௮. பொன்‌
  2. காணம்‌ – ஆ. சினம்‌
  3. முனிவு – இ. பெருமை
    4, விழுப்பம்‌ – ஈ. சந்திரன்‌.

Answer: (1)ஈ, (2)அ, (3)ஆ, (4)இ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *